வகுப்பு 3 ப1 தமிழ் இயல் ஒன்று தமிழ் அமுது

 

இயல் ஒன்று

1  

தமிழ் அமுது



சரியான விடையைத் தெரிவு செய்வோமா?


1. நித்திலம் இச்சொல்லின் பொருள்

விடை:முத்து  

2. செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

விடை: செம்மை + தமிழ்

3. உன்னை + தவிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

விடை: உன்னைத்தவிர


பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா…


தோண்டுகின்ற

வேண்டுகின்ற

உன்னை

பொன்னோ



கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச்சொல்லை உருவாக்குக. 


எ.கா.

பொ ள் ன் பொ ரு

பொன்பொருள்



1.  செ ழ் மி த ந்

செந்தமிழ்

2.  ண வ கு ங்

வணங்கு

3.  போ றி ற்

போற்றி

4.  தி ம் த் ல நி

நித்திலம்

5.  உ கி ல் ல

உலகில்



உன்னை அறிந்துகொள்





மொழியோடு விளையாடு


தொட்டால் சுருங்கி 





செயல்திட்டம் 


தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் இரண்டு பாடல்கள் எழுதி வருக.


 

1. அன்பும் அறமும் ஊக்கிவிடும்

அச்சம் என்பதைப் போக்கிவிடும்

இன்பம் பொழிகிற வானொலியாம் 

எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்*

-நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் 


2. தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்

 தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

 தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்

 தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

 தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்

 தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

 தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்

 தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

 -பாரதிதாசன்



Popular posts from this blog

வகுப்பு 8 அறிவியல் பாடப்புத்தக வினா விடைகள்

வகுப்பு 8 சமூக அறிவியல் வினா -விடைகள்

வகுப்பு 6 ப1 இயல் ஒன்று வளர்தமிழ் வினா-விடைகள்

8 அறிவியல் - காந்தவியல் - மதிப்பீடு வினா-விடைகள்